இவர் போன்றவர்கள் மேலும் ரசபக்சேயின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுப்பார்கள் போலும் எது எவ்வாறு இருப்பினும் தமிழனுடைய தனித்தன்மை இருப்பை எவராலும் அசைத்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம்
தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதுவே எமது தார்மிக பொறுப்பாகும் தலைவரோடு இருந்து உண்டு குடித்து வாழ்ந்தவர்கள் எல்லாம் செய்கின்ற துரோகத்தை கட்டிக்கொடுப்பை என்னென்று சொல்வது
பழமை வாய்ந்த இந்த மொழி அழிக்கமுடியாது எபதற்கு நிறையவே
அதரங்கள் உண்டு ஆனாலு நிஜத்தில் நாம் தோற்றுவிட்டோம் அதுதான் உண்மை அதனை மிட்டு எடுத்து தமிழ் அன்னைக்கு நாம் சமர்ப்பணம் செயவேடும் அதுவே ஒவ்வொருதமிழனின் தார்மிக பணியாகும்
.
No comments:
Post a Comment