tamilveli

More than a Blog Aggregator

Monday, December 28, 2009

புலிகளின் சட்ட விரோத செயல்பாடு: அம்பலப்படுத்த தயாராகிறார் 'கேபி'

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவரான, செல்வராஜா பத்மநாதன் பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்புக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதில் புலிகளின் சட்ட விரோத செயல்பாடுகள் குறித்து அவர் அம்பலப்படுத்துவார் என்றும் பல செய்திகள் கசிந்தவண்ணம் உள்ளன


இவர் போன்றவர்கள் மேலும் ரசபக்சேயின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுப்பார்கள் போலும் எது எவ்வாறு இருப்பினும் தமிழனுடைய தனித்தன்மை இருப்பை எவராலும் அசைத்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம்

தமிழினத்தை அழித்து விட்டோம் என்று மர்புதட்டிக்கொளும் சிங்களமும் அதன் தலைமைகளும் புலம்பெயர் தமிழன் இன்னும் இருக்கிறான் என்பதை மறந்தது விடக்குடாது
                                  தலைவரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதுவே எமது தார்மிக பொறுப்பாகும் தலைவரோடு இருந்து உண்டு குடித்து வாழ்ந்தவர்கள் எல்லாம் செய்கின்ற துரோகத்தை  கட்டிக்கொடுப்பை என்னென்று சொல்வது
                                    பழமை  வாய்ந்த இந்த மொழி அழிக்கமுடியாது எபதற்கு நிறையவே
 அதரங்கள் உண்டு ஆனாலு நிஜத்தில் நாம் தோற்றுவிட்டோம் அதுதான் உண்மை அதனை மிட்டு எடுத்து தமிழ் அன்னைக்கு நாம் சமர்ப்பணம் செயவேடும் அதுவே ஒவ்வொருதமிழனின் தார்மிக பணியாகும்
   





















.

























No comments: